Search for:

Agriculture Department


படைப்புழு தாக்குதலா? இதோ இயற்கை முறையில் இலவச மருந்து

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இலவசமாக இயற்கை மருந்தினை கொடுக்க முன்வந்துள்ளது உரம் வேளாண்மை துறை. அப்பகுதி விவசாயி…

விவசாயிகளை ஊக்குவிக்கவும், மகசூலை அதிகரிக்கவும் வேளாண்துறை நடவடிக்கை

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 12 கடலோர மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல…

நீடித்த வேளாண்மைக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டதின் கீழ் உப தொழில் செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்.துள்ளார். வி…

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ கடும் நடவடிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உர விற்பனை செய்யப்பட்டு வருகிறது…

குறுகிய கால விதை நெல் மானிய விலையில் விநியோகம், வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரம் பகுதிகளில் விதைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. எனவே பின்பட்ட தாளடி மற்றும் முன்பட்ட அறுவடைக்கு ஏற்ற குறுகியகால சான்று வித…

வேளாண்துறை சார்பாக கிழங்கு வாழை மற்றும் திசு வாழை வழங்க முடிவு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. இதில் நவீன யுக்திகளை பயன்படுத்தி திசு வாழை, கிழங்கு வாழை வளர்ப்பு பரவலாக பயன்படுத்தப்ப…

அனைத்து நீர் பாசன முறைக்கும் முழு மானியம்: வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாளர் தகவல்

சிக்கன நீர்பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மானியங்களை வழங்கி வருகிறது. இன்று பெரும்பாலான தோட்டக்…

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் முழுமையாக சென்றடைய நடவடிக்கை

ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில், உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள்,…

கூடுதல் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்துக் கொள்ள அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்த…

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு நிதியுதவி

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை விவசாயிகளுக்கு கை மற்றும் விசைத் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப…

நாடு முழுவதும் சாகுபடி பரப்பை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் திட்டம்

மழை மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தை தொ…

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள்

தோட்டக்கலை சார்பில் சேலம் மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்படுகிற…

விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் விநியோகம்

தமிழகத்தில் நெல் சாகுபடி டெல்டா மாவட்டம் மட்டுமல்லாது, மற்ற மாவட்டங்களிலும் பரவலாக நடை பெற்று வருகிறது. தற்போது திருவள்ளூர் பகுதியில், நவரை, சொர்ணவாரி…

சாகுபடியாளா்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு: புதுச்சேரி வேளாண் துறை தகவல்

நிகழாண்டிற்கான மணிலா மற்றும் பயறு வகை விதைகளுக்கான மானியத் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க இருப்பதாக புதுச்சேரி வேளாண் துறையின் பயி…

வீணாகும் மழை நீரை பண்ணை குட்டை மூலம் சேமிக்க வலியுறுத்தல்

விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரும் வீணாகும் மழை நீரை பண்ணைக்குட்டைகளில் சேகரிப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என வேளாண்து…

நெல்லைக்கு 1330 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் வருகை!

திருநெல்வேலியில், பிசானப் பயிர் தொடங்க உள்ள நிலையில் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து, சரக்கு இரயில் மூலம் 1330 மெட்ர…

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யுங்கள் - வேளாண் துறை அறிவுரை

தென்னை, பனை மர காப்பீட்டு திட்டத்தின் கீழ் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்துகொள்ள வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

விரைவில் வரப்போகிறது புயல் நிவாரணம்! மத்திய அரசிடம் ரூ.600 கோடி கேட்டுள்ளது வேளாண் துறை!

நிவர் மற்றும் புரெவி புயலால் தமிழகத்தில் விவசாய நிலங்களில் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தது. பயிர் சேதங்கள் (crop damage) அரசு சார்பில் கணக்கெடுக்கப்பட்…

மார்ச் மாதத்தில் வாழை விலை என்னவாக இருக்கும்? வேளாண் துறை கணிப்பு!

பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை மற்றும் சந்தை வரத்து ஆய்வு செய்யப்பட்டது. பிப்., மார்ச்சில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.25, கற்…

விவசாயிகளுக்கு உதவ விவசாயிகள் உதவி மையம் - வேளாண் துறை!!

வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைய விவசாயிகள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது…

வேளாண்துறையின் முழுமையான வழிகாட்டுதல் இருந்தால் காய்கறிகள் வீணாகாது!

உடுமலை பகுதி விவசாயிகளுக்கு வேளாண்துறையினரின் முழுமையான முறையான வழிகாட்டுதல் இருந்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற காய்கறிகள் வீணாகி தெருவில் வீசும் அவலம…

மூலிகை உற்பத்தியில் பன்மடங்கு இலாபம்: வேளாண் துறையின் ஆலோசனை!

மூலிகைப்பயிர் சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்த வேளாண் துறை: விவசாயிகளுக்கும் கட்டுப்பாடு!

தற்கொலைகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு சில பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் தோராயமா…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.